Loading...

Articles.

Everything you want to read in one place.

நீ. விக்னேஷ்'s Articles


Image is here

தென்றல் வந்து தீண்டும் போது ....!

"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ?  அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி  கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய்  பால

Image is here

படிக்கப் படாத கவிதைகள்....!

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

Image is here

தமிழே முழங்கு!

வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்

Image is here

சுதந்திரத்தாயின் தாகம்!!

கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே  விரிந்த கருமுடியில்

"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ?  அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி  கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய்  பால

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

Image is here

தமிழே முழங்கு!

வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்

கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே  விரிந்த கருமுடியில்